sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி

/

அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி

அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி

அய்யலுார் மலைகளில் மழை அடிவார கிராமங்களில் நிம்மதி


ADDED : செப் 20, 2025 04:29 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து 2 நாட்கள் மழை பெய்ததையடுத்து தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் காட்டு மாடுகள் வருவது நின்றுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

அய்யலுார் மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் வனப்பகுதியில் நீராதாரங்கள் வற்றியதால் காட்டுமாடுகள் நீர் தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்கு வந்தன.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது இரு நாட்கள் அடுத்தடுத்து சிறிதளவு மழை பெய்ததால் மலைகளில் ஆங்காங்கே இருக்கும் பாறை குழிகளில் நீர் தேங்கின.

இதனால் நீரை தேடி தரைப்பகுதிக்கு காட்டு மாடுகள் இறங்கி வருவது நின்றுள்ளதால் விவசாயிகள், மக்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us