/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராஜகோபுரம் சுதை சிற்பம் சீரமைக்க சாரம் அமைப்பு
/
ராஜகோபுரம் சுதை சிற்பம் சீரமைக்க சாரம் அமைப்பு
ADDED : அக் 21, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் ராஜகோபுரம் சுதை சிற்பம் சேதமடைந்ததை தொடர்ந்து அதை சரி செய்ய சாரம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பழநி கோயில் கும்பாபிஷேகம் 2023 ஜன. 23ல் நடைபெற்ற நிலையில் ராஜகோபுரத்தின் வலதுபுற சுதை சிற்பம் சேதமடைந்தது . ஆகம விதிப்படி சேதமடைந்த சுதை சிற்பம் சரி செய்யப்படும் என கோயில் நிர்வாகம் கூறியிருந்தது.
அதன்படி சுதை சிற்பத்தை சீரமைக்க ராஜகோபம் செல்ல சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.