sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா

/

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா


ADDED : நவ 21, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி மருத்துவமனையில் இழப்பீடு கேட்டு விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழநி பெரும்பள்ளம் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் 27, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார். இவரது உடல் பழநி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் இழப்பீடு கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர் .






      Dinamalar
      Follow us