/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 19, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை - தும்மலக்குண்டு ரோட்டோரம் ஆக்கிரமிப்பாக வீடுகள், கடைகள் அமைத்துள்ளனர். இவர்களில் 8 பேர் பின்புறத்தில் இருக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை இடத்தையும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமிமாலா, சவுந்தரராஜப் பெருமாள் ,கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.

