sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளிக்கு உதவிய ஓய்வு ஊழியர்கள்

/

பள்ளிக்கு உதவிய ஓய்வு ஊழியர்கள்

பள்ளிக்கு உதவிய ஓய்வு ஊழியர்கள்

பள்ளிக்கு உதவிய ஓய்வு ஊழியர்கள்


ADDED : ஜூன் 26, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டியை சேர்ந்தவர்கள் அரசு ஓய்வு ஊழியர்கள் வி.பாலசுப்பிரமணி, எஸ்.கல்யாணசுந்தரம். பணியில் இருக்கும் போதே கோடாங்கிசின்னான்பட்டி, மணியகாரன்பட்டி அரசு பள்ளி , மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தனர்.

தற்போது நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுது பொருட்களை வழங்கினர்.

தற்போது இவர்களுடன் பாலசுப்பிரமணியின் பெங்களூர் நண்பர் ஜி.கண்ணனும் இப்பணியில் இணைந்துள்ளார்.






      Dinamalar
      Follow us