sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு

/

ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு

ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு

ஓய்வு ஆசிரியர் நல சங்க மாநாடு


ADDED : செப் 21, 2025 04:40 AM

Google News

ADDED : செப் 21, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி ,கல்லுாரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் வட்ட கிளை மாநாடு குஜிலியம்பாறையில் நடந்தது.

தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்காரம் வரவேற்றார். வட்ட செயலாளர் ரங்கசாமி ஆண்டறிக்கை வாசித்தார். உறுப்பினர் வெள்ளைச்சாமி தீர்மானம் வாசித்தார் மாவட்ட தலைவர் மோசஸ், மாவட்ட செயலாளர் அமுல்ராஜ் பேசினர். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் மனோகரன், பொன்ராஜ், சுந்தரம், சுந்தரலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன், வட்ட செயலாளர் அருள் செழியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us