sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்

/

குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்

குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்

குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்


ADDED : டிச 17, 2024 04:19 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி, ஆர்.வெள்ளோடு, சத்திரப்பட்டி, கோட்டநத்தம், பாளையம் வழியாக சிவகங்கை மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லும் வகையில் சில மாதங்களாக பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழித்தடங்களில் பைப் லைன் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் பைப் லைன் அமைத்தும் தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் சி.சி., குவாரி ரயில்வே பாலம் அருகே, சத்திரப்பட்டி ஊர் அருகே, காந்தி சிலை, காந்தி நகர் கிழக்கு பகுதி என பல்வேறு இடங்களில ரோட்டோரம் பெரும் பள்ளமாக மாறி உள்ளது.

குழாய் அமைக்கும் பணியில் ரோடும்சேதம் அடைந்த நிலையில் பள்ளங்களை முறையாக மூடாததால் டூவீலரில் செல்வோர் விழும் நிலை உள்ளது.

காங்., மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பி.எம். ராமசாமி கூறியதாவது: குழாய் பதிப்பின் போது வழி ெநடுகிலும் தார் ரோடு சேதமடைந்து விட்டது.

பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாததால் இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் விழும் நிலை உள்ளது.

இப்பகுதி மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us