sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலைப் பணியாளர் சங்க மாநாடு

/

சாலைப் பணியாளர் சங்க மாநாடு

சாலைப் பணியாளர் சங்க மாநாடு

சாலைப் பணியாளர் சங்க மாநாடு


ADDED : மே 25, 2025 04:51 AM

Google News

ADDED : மே 25, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாவட்டத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். செயலாளர் வேல்முருகன் அறிக்கை வாசித்தார்.

மாநிலத் தலைவர் சண்முக ராஜா பேசினார்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். 2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் ஜோதி முருகன், செயலாளர் கருணாகரன், கல்வி

அலுவலக பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us