sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

/

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்


ADDED : ஜூலை 04, 2025 03:31 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அகிலன் 28.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் துர்கா 19. இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்படாததால் அகிலன், துர்கா இருவரும் விருப்பப்படி வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us