sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

/

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்


ADDED : ஆக 16, 2025 02:48 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி.இவரது மகன் சங்கிலி குமார் 22. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கொசவபட்டியை சேர்ந்தவர் இருதயசாமி.இவரது மகள் நிசியா 19.இவர்கள் இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சின்னாளபட்டி விநாயகர் கோயிலில் திருமணம் செய்தனர். சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகனின் வீட்டார் சம்மதம் தெரிவிக்க மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us