sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்

/

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்


ADDED : ஆக 24, 2025 03:45 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் தாலுகா கீழையூர் கிராமம் பொங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் லேப் டெக்னீஷன் ஓம்பிரகாஷ் 37. 2022 ஜன., இரவு 11:00 மணிக்கு திண்டுக்கல் - திருச்சி மெயின் ரோட்டில் வெள்ள பொம்மைப்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஓம்பிரகாஷ் மீது மோதியது. இதில் அவர் இறந்தார்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்ததில் ஓம்பிரகாஷ் தாய், தந்தை இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சம் இழப்பீடு வழங்க,தனியார் காப்பீட்டு நிறுவனம் சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கில் தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us