sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்

/

ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்

ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்

ஊரக திறனறி தேர்வு213 பேர் ஆப்சென்ட்


ADDED : பிப் 09, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு 2938 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 213 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

ஊரக பகுதிகளை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆண்டுதோறும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தல் 2 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 2938 மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 2725 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்காக திண்டுக்கல், நத்தம், பழநி, வத்தலகுண்டு உட்பட 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று நடந்த தேர்வில் 213 மாணவர்கள் பங்கேற்கவில்லை.






      Dinamalar
      Follow us