/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகிஷாசுரமர்த்தினி கோயிலில் யாகம்
/
மகிஷாசுரமர்த்தினி கோயிலில் யாகம்
ADDED : டிச 30, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது.
பத்தர்களின் பாதுகாப்பு,நலன் வேண்டி கும்ப கலசங்கள் வைத்து மகிஷாசுரமர்த்தினி கோயிலில் கணபதி யாகம், ஸ்நபம் சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர் பங்கேற்றனர். மாலையில் பாத விநாயகர் கோயில், கன்னிமார், கருப்புசாமி, பைரவர், பைரவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

