sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு

/

அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு

அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு

அய்யலுாரில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை ரம்ஜான் பண்டிகையால் விறுவிறுப்பு


ADDED : மார் 28, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 28, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை ரூ.2 கோடி அளவிற்கு நடந்தது.

ரம்ஜான் பண்டிகை மார்ச் 31ல் வருவதால் அய்யலுார் சந்தையில் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய சந்தை விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகம் மட்டுமின்றி திண்டுக்கல் திசை சர்வீஸ் ரோட்டிலும் வியாபாரம் நடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது .

வியாபாரிகள் கூறுகையில் 'நாட்டுக்கோழி (உயிர் எடை) கிலோ ரூ.450, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் கிலோ ரூ.800 என்ற அளவில் விற்றது. மொத்த விற்பனை ரூ.2 கோடியை தாண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us