sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்

/

கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்

கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்

கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : பிப் 16, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றிய 5 ஆட்டோக்கள்,ஆம்னி வேனை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,ஆர்.எம்.காலனி,பழநி ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். 5 ஆட்டோக்கள்,ஒரு ஆம்னி வேனில் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்தனர். விசாரித்தபோது தகுதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிந்தது. 5 ஆட்டோ,ஒரு ஆம்னி வேனை பறிமுதல் செய்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். பள்ளி மாணவர்களை அதிகளவில் ஆட்டோக்களில் ஏற்றி சென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us