sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அறங்காலவர் குழு தேர்வு

/

அறங்காலவர் குழு தேர்வு

அறங்காலவர் குழு தேர்வு

அறங்காலவர் குழு தேர்வு


ADDED : பிப் 21, 2024 05:57 AM

Google News

ADDED : பிப் 21, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர் தேர்தல் மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. தலைவராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். உறுப்பினர்களாக மணி, நாகராஜன், காளிதாஸ், லதா நியமனம் செய்யப்பட்டனர்.

மேயர் இளமதி ஆணை வழங்கினார். கவுன்சிலர் அருள்வாணி, தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், வார்டு செயலாளர் பிரபு, சுப்ரமணியசுவாமி, கோயில் தலைவர் மாரி, ஊர் நாட்டாண்மைகள் ராஜூ, கார்த்திக் யாதவ் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us