ADDED : நவ 07, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: தமிழக முதலமைச்சரின் திறன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாணவர்கள் தேர்வு பெற்று உள்ள நிலையில் பழநி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவிகள் யோகஸ்ரீ, சிவசங்கரி, ஆசிபா, ஷர்மி என நான்கு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.