sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஆக 12, 2025 06:55 AM

Google News

ADDED : ஆக 12, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம். சி.ஏ., துறை சார்பில் 'டிஜிட்டல் வங்கி சேவைகளின் சவால்கள்' குறித்த மாநில அளவு கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் பி.ஸ்ரீராம் பேசினார். ஏற்பாட்டினை துறைத்தலைவர் பி. ஜீவானந்தம் செய்திருந்தார். பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us