sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : செப் 26, 2024 05:28 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு,கண்காணிப்பு மையம் திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லுாரி இணைந்து தேசிய ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கும் விதமாக பண்ணை கல்லுாரியில் கருத்தரங்கம் நடத்தியது .திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து ஆய்வாளரும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலருமான சிவக்குமார்,மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன்,ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் பேசினர்.

400 மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பண்ணை பார்மசி காலேஜ் சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பண்ணை பாரத் நிவாஸ் முதல்வர் கணேசன் , வைஸ் சேர்மன் ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன், தலைமை செயல் அலுவலர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us