sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு

/

வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு

வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு

வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு


ADDED : செப் 24, 2024 05:17 AM

Google News

ADDED : செப் 24, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் - பழநி ரோட்டில் தனியார் சோப்பு கம்பெனி எதிரே டீ கடையில் துாங்கிய மூதாட்டியை 2 நாட்களுக்கு முன் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர் நகை பறித்து சென்றார்.

மறுநாள் அப்பகுதி விஸ்வகர்மா நகரில் கந்தசாமி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருடு போனது.

வேடசந்துார் காந்தி நகரில் வசித்து வருபவர் சஞ்சய் கனி 45. இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றிருந்தார்.

அவரது வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. அவர் வந்த பிறகுதான் திருடு போன பொருட்கள் விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

3வது நாளாக நேற்றும் தொடர்ந்த திருட்டால் வேடசந்துார் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us