ADDED : மார் 27, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நிலக்கோட்டை போடியகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அபிமன்யு 25. இவர் அதே பகுதி மன வளர்ச்சிக்குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார்
. இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அபிமன்யுவுக்கு 8 ஆண்டு சிறை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார்.