ADDED : நவ 02, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: -செந்துறையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சாபர்சாதிக், வசந்தன் சோதனையில் ஈடுபட்டனர்.
2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதை பறிமுதல் செய்த அலுவலர்கள் கடைக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கு அபாரதம் விதித்தனர். தொடர்ந்து 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

