sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்

/

அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்

அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்

அரசு பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்


ADDED : டிச 16, 2024 05:00 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டிக்கு மேலுாரில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.

கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் நத்தத்திலிருந்து கொட்டாம்பட்டி சென்று மேலுாருக்கு செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்க கோரி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, கிளை செயலாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

மூங்கில்பட்டி கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஊரின் வழியாக மேலுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க கோரி கையெழுத்திட்டனர்.

கட்டுமான சங்க நிர்வாகிகள் பழனிசாமி, ராமன், செல்வம், அன்னராஜ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us