sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்

/

 'கொடை' யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்

 'கொடை' யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்

 'கொடை' யில் சாரல் மழையுடன் பனி மூட்டம்


ADDED : நவ 15, 2025 05:24 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்த நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இரு வாரமாக வறண்ட வானிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.

நகரை சூழ்ந்த பனிமூட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது.






      Dinamalar
      Follow us