sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மண் திருட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

மண் திருட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : செப் 20, 2025 04:29 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பால செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. போலி அனுமதி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய நிலத்தில் சவுடு மண் அள்ளி செங்கல் தயாரிப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

மண் திருட்டை தடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கனிமவளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு கனிமவளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us