sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தந்தை கொலை மகன் கைது

/

 தந்தை கொலை மகன் கைது

 தந்தை கொலை மகன் கைது

 தந்தை கொலை மகன் கைது


ADDED : பிப் 17, 2026 06:00 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் சக்கையநாயக்கனுாரை சேர்ந்தவர் விவசாயி பாண்டி 70. மனைவி மீனாட்சி 65. இவர்களது மகன் சுருளி 45. சொத்து கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுருளி, பெற்றோரை அரிவாளால் வெட்டினார்.

அரசு மருத்துவமனையில் இரு வரும் சேர்க்கப்பட்ட நிலையில் பாண்டி இறந்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் சுருளியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us