sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்

/

மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்

மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்

மாமனாரை பாட்டிலால் தாக்கிய மருமகன்


ADDED : அக் 26, 2024 05:41 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: பாலப்பட்டி புதுவாணிக்கரையை சேர்ந்தவர் கொத்தனார் லோகநாதன் 48. இவரது மகள் மணிமேகலை 22. இவருக்கும் சித்துார் புளியம்பட்டியைச் சேர்ந்த சிவாவுக்கும், 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மணிமேகலை தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு வந்த சிவா மனைவி, மகனை அனுப்பி வைக்கும்படி மாமனார் லோகநாதனிடம் பேசி உள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவா பீர் பாட்டிலால் லோகநாதனின் தலையில் அடித்தார். தடுத்த மணிமேகலைக்கும் அடி விழுந்தது. கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us