sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

/

 கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

 கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

 கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை


ADDED : நவ 16, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மன் கோவிலில் ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.

பூஜையை ஒட்டி கதிர் நரசிங்க பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி அம்மன்கள், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கும் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us