sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில் விழாவில் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு

/

கோயில் விழாவில் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு

கோயில் விழாவில் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு

கோயில் விழாவில் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு

1


ADDED : ஆக 05, 2025 05:33 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : காந்திநகரில் சோணை கருப்பணசுவாமி, வீரசின்னம்மாள் கோயில் ஆடிப் பெருக்கு திருவிழா நடந்தது.

மஞ்சளாற்றில் கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வர சோணை கருப்பணசுவாமி கோயிலில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

தொடர்ந்து பூஜாரிக்கு கருப்பண்ணசுவாமி அருள் வர அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us