ADDED : ஜன 15, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார் : பழநி சண்முக நதி கல்துறை ஆற்றில் நாட்டு உள் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சியை கலெக்டர் துவங்கி வைத்தார்.
ஆர்.டி.ஓ., சரவணன் ,மீன்வளத்துறை இயக்குனர் காசிநாத பாண்டியன் பங்கேற்றனர்.