sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மர்ம நபர்கள் கழுத்தை அறுத்ததாக நாடகமாடிய மாணவர்

/

மர்ம நபர்கள் கழுத்தை அறுத்ததாக நாடகமாடிய மாணவர்

மர்ம நபர்கள் கழுத்தை அறுத்ததாக நாடகமாடிய மாணவர்

மர்ம நபர்கள் கழுத்தை அறுத்ததாக நாடகமாடிய மாணவர்


ADDED : ஜூன் 27, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் வீட்டுப்பாடம் செய்யாததால் தன்னைத்தானே கழுத்தில் சேதப்படுத்தி மர்ம நபர்கள் காயப்படுத்தியதாக மாணவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வத்தலக்குண்டில் நேற்று காலை பள்ளி செல்லும் நேரத்தில் மர்ம நபர்கள் கழுத்து அறுத்து சென்றதாக ஆறாம் வகுப்பு மாணவர் புகார் கூறினார்.

வத்தலக்குண்டு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் முதற்கொண்டு விசாரணையில் இறங்கிய போது மாணவரை யாரும் தாக்கியது தெரியவில்லை.

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டுப்பாடம் செய்யாததால் மாணவரே கழுத்தில் சேதப்படுத்தி கொண்டு நாடகம் ஆடியது அம்பலமானது. இதன் பின் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us