sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின்னல் தாக்கியதில் மாணவர்கள் காயம்

/

மின்னல் தாக்கியதில் மாணவர்கள் காயம்

மின்னல் தாக்கியதில் மாணவர்கள் காயம்

மின்னல் தாக்கியதில் மாணவர்கள் காயம்


ADDED : அக் 18, 2025 04:21 AM

Google News

ADDED : அக் 18, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: மழை பெய்த போது குடை பிடித்து கொண்டு சிறுநீர் கழிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

கருங்கல் கே.ஆனைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆணைபட்டி குணசக்தி 11, காச்சக்காரன்பட்டி பூவரசன் 11, இருவரும் 6 ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மதியம் 3:00 மணிக்கு மழை பெய்து கொண்டிருந்தது.

இரு மாணவர்களும் ஒரே குடையை பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.அப்போது மின்னல் தாக்கியதில் தீக்காயத்துடன் துாக்கி வீசப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us