sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மே 26, 2025 02:57 AM

Google News

ADDED : மே 26, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்,: கல்வார்பட்டி தொன்னிக்கல்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 27. இவருக்கும், கரூரைச் சேர்ந்த காவியா 24 என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கோவையில் வசித்த கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல், மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த செந்தில்குமார், சொந்த ஊரான தொன்னிக்கல் பட்டி குடகனாற்றுக்கு சென்று விஷ காயை தின்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us