sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவர் இறப்பில் சந்தேகம்

/

மாணவர் இறப்பில் சந்தேகம்

மாணவர் இறப்பில் சந்தேகம்

மாணவர் இறப்பில் சந்தேகம்


ADDED : மார் 01, 2024 06:31 AM

Google News

ADDED : மார் 01, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: எல். வலையபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் 22. காந்திகிராமம் கல்லுாரியில் விடுதியில் தங்கி டிப்ளமோ படித்து வருகிறார்.

நேற்று அதிகாலை நத்தம் அருகே கல்வேலிப்பட்டி பகுதி மாந்தோப்பில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us