ADDED : மார் 01, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: எல். வலையபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் 22. காந்திகிராமம் கல்லுாரியில் விடுதியில் தங்கி டிப்ளமோ படித்து வருகிறார்.
நேற்று அதிகாலை நத்தம் அருகே கல்வேலிப்பட்டி பகுதி மாந்தோப்பில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என விசாரிக்கிறார்.

