sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அமைச்சர் சுப்ரமணியனுக்கு எதிராக புளி விவசாயிகள் போராட்டம்

/

அமைச்சர் சுப்ரமணியனுக்கு எதிராக புளி விவசாயிகள் போராட்டம்

அமைச்சர் சுப்ரமணியனுக்கு எதிராக புளி விவசாயிகள் போராட்டம்

அமைச்சர் சுப்ரமணியனுக்கு எதிராக புளி விவசாயிகள் போராட்டம்


ADDED : செப் 11, 2025 06:05 AM

Google News

ADDED : செப் 11, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நத்தம் பகுதியில் பிரசாரம் செய்தபோது அவரை சாணார்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து புளி விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், புளியை வருடம் முழுவதும் இருப்பு வைக்க நத்தம் பகுதியில் அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கோரினர்.

அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பழனிசாமி உறுதியளித்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 'புளி கொட்டை எடுத்ததா 'என கூறி உள்ளார்.இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை கண்டித்து கோபால்பட்டி அருகே கே.ஐயா பட்டியில் புளி கூடைகளுடன் புளி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us