ADDED : ஜூலை 30, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் அறிவுத்திருகோயிலில் ஞானாசிரியர் தின விழா நடந்தது.
நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமை வகித்தார். செயலர் பழனிச்சாமி வரவேற்றார். பேராசிரியர் நளினி தாமோதரன் தவம் இயற்றினார். மண்டல செயலர் பாலசுந்தரி பேசினார். ஞானாசிரியர்களுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. பொருளாளர் மோகனவேலு நன்றி கூறினார்.