sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

/

கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

கோயில் காளை இறப்பு-கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி


ADDED : டிச 07, 2024 06:52 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் எம்.ஜி.ஆர்., நகர் அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோயிலுக்கு சொந்தமான காளை உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தது.

இதைதொடர்ந்து காளை கோவில் முன்பு வைக்கப்பட்டு மாலை சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்த கோயில் மாடானது பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசு என பல்வேறு பரிசு பொருட்களை வென்றது குறிப்பிடதக்கது . காளையானது கோயிலின் அருகிலே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us