sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

8 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு

/

8 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு

8 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு

8 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில் திறப்பு


ADDED : ஜூலை 09, 2025 07:08 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் நேற்று திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக் கிடந்தது. 13 ஆண்டுகள் கடந்தும் கும்பாபிஷேகமும் நடக்காமல் இருந்தது.

இதுகுறித்து தாக்கலான வழக்கை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தலில் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடந்தது.

ஜூலை 8ல் ஒரு தரப்பினர் சிறு வழிபாடு நடத்துவது, ஆக.23ல் அனைவரும் கோயிலில் அமர்ந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி குறித்து ஊர்கூட்டம் நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று கோயில் திறக்க போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு நடத்தி சென்றனர். மற்றொரு தரப்பினர் இதுவிஷயத்தில் முழு சமரசமாகவில்லை என்பதால் கிராமத்தில் அனைத்து கடைகளையும் அடைத்து வைத்ததுடன், கோயில் பகுதிக்கு வருவதையும் தவிர்த்தனர்.






      Dinamalar
      Follow us