
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி, புது தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள ரெணகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்க பாலாலயம் நடைபெற்றது.
யாக பூஜைகள் நடைபெற்று கண்ணாடியில் பாலாலயம் செய்யப்பட்டது. கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கோயில் நிர்வாகி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டனர்.