sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி மாணவியை கடித்து குதறிய நாய்

/

பள்ளி மாணவியை கடித்து குதறிய நாய்

பள்ளி மாணவியை கடித்து குதறிய நாய்

பள்ளி மாணவியை கடித்து குதறிய நாய்


ADDED : பிப் 10, 2024 05:35 AM

Google News

ADDED : பிப் 10, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் காக்காத்தோப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கோபிகா 16.

வேடசந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக ஆத்துமேடு குடகனாறு பாலத்தின் மீது நடந்து சென்றார். எதிரே வந்த தெரு நாய் மாணவியை கடித்து குதறியது. கையில் ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் கோபிகாவை மீட்டு வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேடசந்துார் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெரு நாய்களை பிடித்த மலைப்பகுதியில் விட்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us