sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு

/

பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு

பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு

பஸ் கவிழ்ந்து விபத்து : டிரைவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 24, 2011 09:06 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி : பன்றிமலையில் இருந்து திண்டுக்கலுக்கு அரசு பஸ், நேற்று முன்தினம் மாலை, சென்றது.

கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டியில் 5.30 மணிக்கு, பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் முத்தையா, கண்டக்டர் கணேசன் உட்பட 60 பேர் காயமடைந்தனர். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக, டிரைவர் மீது கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.








      Dinamalar
      Follow us