sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாங்கிய மூதாட்டியை தட்டி எழுப்பி நகை பறிப்பு

/

துாங்கிய மூதாட்டியை தட்டி எழுப்பி நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியை தட்டி எழுப்பி நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியை தட்டி எழுப்பி நகை பறிப்பு


ADDED : செப் 22, 2024 01:57 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள தனியார் சோப்பு கம்பெனி முன்பு டீக்கடை நடத்தி வருபவர் குன்னம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி 80. இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் மூதாட்டியை தட்டி எழுப்பி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய தோடு மூக்குத்தி உள்ளிட்ட நகையை பறித்து கொண்டு தப்பினார். இதை தொடர்ந்து கடைக்கு வெளியே வந்து மூதாட்டி கூச்சலிட்டார்.

அருகில் உள்ள கம்பெனி காவலாளிகள் வேடசந்துார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சேனன்கோட்டை பகுதியில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த பிரபு 28,என்பதும், மூதாட்டியிடம் நகை பறித்தவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us