sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குளத்தில் மூழ்கி சிறுமி பலி

/

குளத்தில் மூழ்கி சிறுமி பலி

குளத்தில் மூழ்கி சிறுமி பலி

குளத்தில் மூழ்கி சிறுமி பலி


ADDED : அக் 10, 2024 02:26 AM

Google News

ADDED : அக் 10, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே சுக்காம்பட்டி மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சலுான் கடை உரிமையாளர் இளங்கோவன். இவரது மகள் பிருந்தா 7. இங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார்.

நேற்று காலை இப்பகுதியில் உள்ள செம்மடை குளம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க தனது 5 வயது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்ற பிருந்தா, குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். பாண்டீஸ்வரி கரையிலேயே நின்றுவிட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us