sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை

/

 வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை

 வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை

 வழித்தடம் இழந்த செங்குளம் ஓடை


ADDED : நவ 23, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 23, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செங்குளத்திற்கான நீர் வரத்து ஓடையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளால் வழித்தடம் இழந்துள்ளது.

வேலாயுதம்பாளையம் ஊராட்சி பண்ணமலை பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர் ஊற்றாக்கரை குளத்தில் சேரும். இக்குளம் நிரம்பி மறுகால் பாயும் நீரும், வழியிடை விளைநிலங்களில் சேகரமாகும் மழை நீருடன் சேர்ந்து சிற்றோடையாக மாறி மொட்டணம்பட்டி, நந்தவனப்பட்டி வழியே செங்குளத்துபட்டி அடுத்துள்ள செங்குளத்தை அடைகிறது. இவற்றில் வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி ஓடை ஆக்கிரமிப்பால் மறைந்து கிடக்கிறது. இதனால் ஓடையில் வரும் நீர் செங்குளத்திற்கு செல்லாமல் அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்து வேறு திசைகளில் பிரிந்து செல்கிறது. ஓடை நீர் பாய்வதால் இப்பகுதியிலுள்ள பலருடைய விளை நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகிறது. ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வழித்தடத்தை மீட்க வேண்டும்.






      Dinamalar
      Follow us