sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலரில் சென்றவர் பலி

/

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி


ADDED : பிப் 16, 2025 03:07 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : திருச்சி பாலக்கரையை சேர்ந்த 10 பேர் வேலைவாய்ப்புக்காக திருநெல்வேலியில் தேர்வு எழுதிவிட்டு காரில் ஊர் திரும்பினர்.

திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் அடுத்தடுத்து சென்ற இரு டூவீலர்கள் மீது மோதியது. முதல் டூவீலரில் சென்ற நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் காயமடைந்தனர்.

அடுத்த டூவீலரில் சென்ற திருச்சி மாவட்டம் வையம்பட்டி மொட்டையம்பட்டி பூ வியாபாரி பெரியசாமி 60, இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us