sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு

/

செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு

செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு

செய்தி சில வரிகளில் துவங்கியது செய்முறைத்தேர்வு


ADDED : பிப் 13, 2024 06:37 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் ; தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ல் தொடங்குகிறது.

இதையொட்டி அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. 156 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பிப்.12 முதல் 17, பிப்.19 முதல் 24 வரை என இரு கட்டங்களாக நடக்கும் செய்முறைத் தேர்வில் 19,746 மாணவர்கள் பங்கேற்கப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us