ADDED : ஜூன் 13, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில்  நடந்த திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சியில் சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்றது.
ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி   கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.     பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

