sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சமுதாயக்கூடம் பூமி பூஜை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

/

சமுதாயக்கூடம் பூமி பூஜை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

சமுதாயக்கூடம் பூமி பூஜை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

சமுதாயக்கூடம் பூமி பூஜை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,


ADDED : டிச 22, 2024 08:17 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துா : பூத்தாம்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.

வேடசந்தூர் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் சொந்த நிதியை அரசுக்கு செலுத்தி ரூ.40 லட்சம் திட்ட மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணியை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.

ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் முருகவேல் வரவேற்றார்.

தி.மு. க., நிர்வாகிகள், பிரியம் நடராஜ், கவிதாமுருகன், கதிரவன், சவுந்தர், ஸ்ரீதர், நாகப்பன், சாகுல் ஹமீது, செந்தில்குமார், மாரிமுத்து, உமா மகேஸ்வரி பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us