sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலை 10 நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரிப்பு

/

ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலை 10 நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரிப்பு

ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலை 10 நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரிப்பு

ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலை 10 நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரிப்பு


ADDED : மார் 18, 2025 05:25 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை உயர்ந்து பத்தே நாளில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சுற்றிய பகுதிகளில் புடலை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

பத்து நாட்களுக்கு முன்பு பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. அதனால் ஒரு கிலோ ரூ.5 லிருந்து ரூ.7 வரை விற்பனையானது.

தற்போது அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டிற்கு புடலை வரத்து 40 சதவீதமாக குறைந்தது. இதனால் விலை உயர்ந்து ரூ.18க்கு விற்பனை ஆனது.

வியாபாரி ஒருவர் கூறுகையில், இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை அதிகரிக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us