sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

2ம் நாளாக தொடர்ந்த ஸ்டிரைக்

/

2ம் நாளாக தொடர்ந்த ஸ்டிரைக்

2ம் நாளாக தொடர்ந்த ஸ்டிரைக்

2ம் நாளாக தொடர்ந்த ஸ்டிரைக்


ADDED : அக் 23, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் இரு மடங்கு அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும், ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற மளிகை பொருட்களை அதிக அளவில் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும்,

விற்பனையாளர்களை ஒன்றிய பகுதிக்குள் 10 கி.மீ., துாரத்திற்குள் பணியமர்த்த வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமாதான பேச்சு நடக்காததால் 2ம் நாளாக நேற்றும் ஒன்றிய பகுதிகளை சார்ந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வடமதுரையில் ஒன்று கூடி வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். ஒன்றிய தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.ஏ.முருகேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணி, துணைத்தலைவர்கள் வடிவேல், தங்கவேல், இணை செயலாளர்கள் பூமிக்கண்ணு, பெருமாள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us